தேடல்

உண்மையை
உரக்க உரைப்போம்

பொய்மையை
பூமியில் புதைப்போம்

துன்பத்தை
துரத்தி தொலைப்போம்

இன்பத்தை
இன்றே இயற்றுவோம்

குனிந்து
கட்டாந்தரையை கானாதே

நிமிர்ந்து
நீல வானை நோக்கு

குட்டும்போது குனியாதே
பயமுறுத்தலுக்கு பனியாதே

தேடல் முடிந்ததென்று தனியாதே !

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com