அறிஞர் அண்ணா

உன்
செந்நாவில் சிந்திய
சொற்களால் செதுக்கப்பட்ட
சிலைகள் நாங்கள்;


நீ வேர்
உன்னில் இருந்து
கிளம்பிய கிளைகளும்
இலைகளும் ஏராளம்;


உன் விதிப்படி
நடப்பவரே இங்கே
பார் ஆள்வர்;


அண்ணா
என்ற உன் நாமத்தை இந்’நா’
கூறையிலேயே எங்கள் இன்னா
தீர்கிறதே;




உன் கருத்தை
கடைப்பிடித்தால்
என்நாளும் பொன்நாளே !!!

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com