உன்
செந்நாவில் சிந்திய
சொற்களால் செதுக்கப்பட்ட
சிலைகள் நாங்கள்;
நீ வேர்
உன்னில் இருந்து
கிளம்பிய கிளைகளும்
இலைகளும் ஏராளம்;
உன் விதிப்படி
நடப்பவரே இங்கே
பார் ஆள்வர்;
அண்ணா
என்ற உன் நாமத்தை இந்’நா’
கூறையிலேயே எங்கள் இன்னா
தீர்கிறதே;
உன் கருத்தை
கடைப்பிடித்தால்
என்நாளும் பொன்நாளே !!!
0 comments:
Post a Comment