போர்வைக்குள் புகுந்ததுமே
தூக்கம் துரத்த
தான் தூங்கியவன்
காதல் வந்ததும்
தூக்கத்தை துரத்தி
தான்தூங்க தினறுகிறான்
காலையில் விழிக்கையில்
விழிகளில் நீயே
மாலையில் மனதில்
முழுமையாய் நீயே
மதியமும் மறக்காமல்
மனதில் தோன்றுவாய்
மனித மனமே இப்படித்தான்
இருக்கும்போது கூத்தாடாமல்
இல்லாத போது
நினைத்து நெகிழும் !
0 comments:
Post a Comment