கல்லூரி சாலை

மழை பெய்த அந்த மாலைபோழுதிலே
தரை நனைந்த அந்த தார் ரோட்டிலே
ஒற்றையிலே ஓர் ஊர்தியிலே போகையிலே
அடிமனதில் ஓர் ஏக்கம் பொங்கும்
இச்சாலை முடிவில சாலையாய் மாறாதோ !!!

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com