போதை

'மது'தேன் புசித்தான்
மதியை இழந்தான்

காலையில் எழுந்தான்
மதுவை மறந்தேன் என
மனையாளிடம் மண்டி இட்டான்


மாலையில் மனையாளையே மறந்தான் ..
'மது'தேன் புசித்தான் ..!!

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com