இளைஞர்

வள்ளுவர் வாக்கு
விவேகனந்தர் வாய்மொழி
காந்தியின் கருத்துக்கள்
கலாமின் கனவுகள்
என அனைத்தும்
கலந்த கலவையாய்
இளைஞா இன்றே வேண்டும்
நீன் இந்தியாவுக்கு ..
இளைஞா
இந்தியாவை சிந்தியாமல்
இருந்து விடாதே ..

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com