பாட்டி

என் பாட்டி
வளர்த்தால்
என்னை சீராட்டி
பன்பு என்னும் சோறூட்டி
பொன்னி நதியில் குளிப்பாட்டி

தேய்பிறையில் நிலவைக் காட்டாமல்
வளர்பிறையில் மட்டும் நிலவை காட்டி
நம்பிக்கையை நாள்தோறும் ஊட்டி !!

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com