மத நல்லிணக்கம்
மனதில் அன்பால் உருவாவது
தலையில் பிறையாலும்
நெற்றியில் திருநீராலும்
கழுத்தில் சிலுவையாலும்
அல்ல .. !!
படைத்த ப்ரம்மாவானாலும் சரி
காக்கின்ற கிருஷ்ணாவானாலும் சரி
மாய்க்கும் மகேஸ்வரனானாலும் சரி
இரட்சிக்கும் இயேசுவானாலும் சரி
மதிக்கு சரியெனப்படுவதை மாற்றலாம்
இதயத்திற்கு சரியெனப்படுவதை மாற்ற ஏலுமோ !!
0 comments:
Post a Comment