கண்கள்

கண்ணே ! உன் கண்களில்
நயாகராவின் ஆழம் அமிழ்ந்துவிடும்
நைல் நதியின் நீளம் நொறுங்கிவிடும்
கங்கை கரையும் கரைந்துவிடும் ...

ஒ..
நீன் காவிரியோ ..
காதலனாய் நானோ
ஆகையால் கண்களில்
கண்ணீரை காணவில்லையோ !!

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com