இறப்பு

பிறக்கையில் தான்அழுது
பிறரை சிரிக்க வைப்பர்

இறக்கையில் பிறர் அழ
புறப்பட்டு செல்வர்

வாழ்ந்தகாலம் முழுதும் கேள்விக்குறியே
இறந்த பொழுதும் கேள்விக்குறியே

சொர்க்கமா ?
நரகமா ?

வாழ்வு
எதிர்காலத்தின் காற்புள்ளி ,,,,,,,

இறப்பு
எதிர்காலத்தின் முற்றுப்புளி …….

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com