பிறக்கையில் தான்அழுது
பிறரை சிரிக்க வைப்பர்
இறக்கையில் பிறர் அழ
புறப்பட்டு செல்வர்
வாழ்ந்தகாலம் முழுதும் கேள்விக்குறியே
இறந்த பொழுதும் கேள்விக்குறியே
சொர்க்கமா ?
நரகமா ?
வாழ்வு
எதிர்காலத்தின் காற்புள்ளி ,,,,,,,
இறப்பு
எதிர்காலத்தின் முற்றுப்புளி …….
0 comments:
Post a Comment