காலையில்

காலையில் எழுந்ததும் எல்லோரும்
இறைவனை தரிசிக்க
கருவறை சென்று தூரத்திலிருந்து
வழிபடுகிறார்கள்

ஆனால் நானோ
காலையில் எழுந்ததும்
உன்னையே கண்டு விடுகிறேன் !!

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com