மழை

உருண்டு திரண்டு
உருளை வடிவில்
உயிர்த் துளி ..

தவித்த வாய்க்கு
துயரத்தை தணிக்கும்
தண்ணீர் துளி ..

வானில் வருணன்
உளியால் செதுக்கி
சிதறடித்த சிதறல் ...


மழைத்துளி மங்கை
புகுந்த இடத்தில்
பெருமை சேர்ப்பாள் ..!

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com