தாய்

தாயானவள் தலையானவள்
உயிரைத் தாங்கி
உலகுக்கு தாரைவார்ப்பவள்

அழகுக்கு அளவுகோல்
அவரவர் அகமே
தாய்க்கோ தன் பிள்ளை !

தாரம் தாங்காத போதும்
தாய் தாங்குவாள் !

தொல்லை கொடுத்தால்தான் குழந்தை
தாங்கி கொள்பவள்தான் தாய் !!

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com