ஐம்பூதம்

சுவாசம் சண்டையிட்டு
விட்டு விலகியபின்

நிலத்தில் வைக்கப்பட்டு
நெருப்பில் எரிக்கப்பட்டு
நீரில் கரைக்கப்பட்டு
ஆகாயத்தில் ஆன்மா
அன்னியோன்யம் ஆகிறது !!

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com