சந்தேகம்

தனிமையில் இருக்கையில்
பொறுமையாய் இருப்பவள்
பொதுவினில் ஒருத்தி
கை குலுக்கினாள்
பொங்கி எழுவாள்;

தன்விரல் படர்ந்த ஊனை
பிறிதொரு பெண் தொடுவதை
தாங்க மாட்டாள்;

சந்தேகம் வந்தால்
அதைத் தெளியாமல்
தூங்க மாட்டாள் !!

0 comments:

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com